Saturday, July 26, 2008

ஏமாற்றம்

உன் குரலோசையைக்
குயிலோசை என்று
எண்ணிச்
சிறகடித்து வந்த
ஆண் குயில்
ஏமாந்தது!

நானும் தான்
ஏமாந்தேன்!
உன் கடைக்கண்
பார்வையைக்
காதலென்று நம்பி!

No comments: