Saturday, July 26, 2008

கவிதை 31

பொக்கே ஷாப்
வைத்திருக்கிறேன்!
முகூர்த்த நாள்!
என் கடைப்
பிள்ளையாருக்கு
படைப்பதற்க்கு கூட
மலர்கள் இல்லை!
அனால்
ஒற்றை ரோஜாப்பூ
அவளுக்காக
காத்திருக்கிறது!

No comments: