Saturday, July 26, 2008

தென்றல் படும் பாடு

பாறையின்
சிறு இடுக்குகளில் கூட
சுலபமாய்
நுழைந்து விடும்
தென்றல்,
உன் சிறு
இடுப்பு ம்டிப்புக்குள்
வளைந்து செல்ல
பட்ட பாட்டை
கவிதையாய்
என் காதில்
சொல்லியது!
எழுத்தில்
வடித்திருக்கிறேன்...!

No comments: