Wednesday, July 23, 2008

கவிதை 2

நீ
தொட்டால்
பட்ட மரமும்
தளிர்க்கும்!
அதனால்தானோ...
மீசைகூட
முளைக்காத
என்
முகத்தில்
தாடி
தளிர்கிறது
நீ
தொட்டு கட்டிய
ரக்கியால்...!

No comments: