Saturday, July 26, 2008

ரசனை

தெருவில்
பள்ளஙளில்
தேங்கியிருந்த
தண்ணீரால்
என்னவள்
பாவாடை
தூக்கி
காலழகு
காட்டினாள்!

டிசம்பர் மாத
மழைக்கும்
பள்ளத்திற்க்கும்
என் வீட்டு
ஜன்னலுக்கும்
நன்றி!

"ஜல்.. ஜல்.." என்ற
கொலுசுச் சத்ததில்
பூமி அதிர்ந்தது!
என்
மனதும் தான்!

அழகிய
வேலைப்படுக்கள்
கொண்ட
புதிய காலணி!
ஏனொ
அதை மட்டும்
ரசிக்க முடியவில்லை!

நேற்று
அவள்
அதே செருப்பைத்
காட்டி
"அடி வாங்குவே!"
என்று
சொன்னதாலோ!

No comments: