Saturday, July 26, 2008

காதல் பாடம்

வாத்தியாரின்
வாய்ச் சொற்க்கள் கூட
புரிவதில்லை!
ஆனால்
உன்
விழிகளின்
மொழிகள் மட்டும்
புரிகிறதே...!
தேர்வில்
தோற்றேன்!
ஒரு வேளை
நீ
சொல்லிக்
கொடுத்திருந்தால்
பாஸ்
பண்ணியிருப்பேனோ...
என்னவோ?

No comments: