Tuesday, July 22, 2008

கவிதை 4

தீண்டாமை
ஒரு பாவ செயல்!
ஒரு பெருங்குற்றம்!
ஒரு மனித தன்மையற்ற செயல்!
ஆகவே,
பெண்ணே
ஒரு முறை
தீண்டிடு
என்னை...!

இரட்டை டம்ளர்
முறை
ஒழிக்கப் படவேண்டும்!
அதனால் தான்
சொல்கிறேன்...
ஓரே கூல்டிரிங்சை
ஸ்ட்ரா போட்டு
உறிஞ்சுவோம்் வா!

தாழ்த்தப்பட்டவர்களும்
கோவிலுக்குள்
வர
அனுமதி
ஊண்டு!
ஆனால்,
வீட்டுக்குள்
வராதே
என்கிறார்
உன் அப்பா...!

தாழ்த்தப்பட்டவர்
தெருவுள்ளும்
சாமி சிலை
வர வேன்டும்!
அதனால்தான்,
சொல்கிறேன்
தேவியே...
நீ
என் வீட்டிற்க்கு
வர வேண்டும்...!

No comments: