Saturday, July 26, 2008

கவிதை 41

ஜன்னல்
வைத்து
முதுகைக்
காட்டினாள்!
ஆனால்,
ஏனோ ...
இதயத்தை
மறைத்து விட்டள்!

2 comments:

tamilraja said...

நன்றாக இருக்கிறது இந்த கவிதை !

நவநீதன் said...

நன்றி நண்பரே...!