Saturday, July 26, 2008

கவிதை 23

ஆடிக்காற்றில்
அசையும்
உன் நூலிடை
அறுந்து விடக்
கூடாதென்று தான்
உன் இடையைப்
பற்றினேன்!
இதற்குப் போய்
கோவித்துக்
கொள்கிறாயே?

No comments: