Saturday, July 26, 2008

கவிதை 33

என்னவளே!
உன் இடை
மெல்லியதுதான்! (ஐஸ் ..?)
ஆனாலும்
அதை நான்
கொடியிடை என்று
சொல்ல வேண்டுமென்றால்
கொடி போல்
என் மேல்
படர்!

No comments: