Saturday, July 26, 2008

கவிதை 21

அன்று
லாரியில்
மரங்களை (வெட்டி)
ஏற்றியதால்தான்
இன்று
தண்ணீரையும்
அதே லாரியில்
ஏற்றிக் கோண்டிருக்கிறோம் ..!

No comments: