Saturday, July 26, 2008

நினைவுச் சின்னம்

என்னவள்
ஒற்றை மலரைக்
கிள்ளி
அழகாய் நுகர்ந்து
மணத்தில் லயித்து
தரையில்
வீசி விட்டு
சென்று விட்டாள்!

அம்மலரை
அள்ளி
அதனை
நுகர்தேன்!
அவள்
நுகர்ததாலோ
என்னவோ
மணம் கமழ்ந்தது!
ஒருவேளை
இதுதான்
அவள் வாசமோ?

அந்த
பொக்கிஷத்தை
பத்திரப்படுத்திக்
கொண்டேன்
அவளின்
ஞாபகார்த்தமாய்!

No comments: