Saturday, July 26, 2008

கவிதை 34

நீ
பிறந்தவுடன்
அழுத போது,
வழிந்த கண்ணீர்த் துளிகள்
கீழே தானே
விழுந்திருக்க வேண்டும்!
எப்படி வானத்தில்
விண்மீன்களாய்
மின்னுகின்றன?

No comments: