Saturday, July 26, 2008

கவிதை 26

நாம்
காதலிக்கும் போது
உன் இதயத்தை
என்னிடம்
கொடுத்து
விட்டதாகச்
சொன்னாய்!
அதனால் தானோ?
இதயமே
இல்லாமல்
வேறொருவனைத்
திருமணம்
செய்து கொண்டாய்!

No comments: