Wednesday, July 23, 2008

கவிதை 3

ஒரு
சிப்பிக்குள்
ஒரு
முத்து தானே
இருக்க முடியும்!
ஆனால்
என்னவளின்
இதழ்களுக்கு
இடையில்
எப்படி
முப்பத்திரெண்டு
முத்துக்கள்...!

No comments: