Showing posts with label நகைச்சுவை மாதிரி. Show all posts
Showing posts with label நகைச்சுவை மாதிரி. Show all posts

Friday, January 30, 2009

பாப்பா போட்ட தாழ்ப்பா....! (வயது வந்தவர்களுக்கு மட்டும்....)

"உங்கிட்ட பைக் இருக்கா? ஐ நாக்ஸ் போய் படம் பாக்கலாமா? பைக்ல உன்ன இருக்கமா கட்டி பிடிச்சுக்க்கறேன். ஆனா டிக்கெட் எல்லாம் நீதான் பாத்துக்கணும். ஒகேவா?" என்று அவள் என்னிடம் கேட்ட போது, அவள் என்னிடம் ப்ரபோஸ் பண்ணியதாகவே உணர்ந்தேன். இது நடந்த போது, சென்னையின் ஒரு பிரபல தனியார் கணினி பயிற்சியகத்தில் நாங்கள் நின்றிருந்தோம். அவள் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை. டேய்...! இதெல்லாம் உன் ரேஞ்சுக்கு ரொம்ப ஓவர்...! எந்த பொண்ணுமே உன்ன திரும்பிக்கூட பாத்ததில்லடா...! என்று மனச்சாட்சி கேலி பேசியது. அதை எல்லாம் யாரு பாஸ் கேட்கிறா. ரெண்டு நாள் கழித்து, நான் அவ கிட்ட "ஐ லவ் யு" சொன்னேன்.
*************

"டேய்...! என்னடா ஒரு மொக்க பிகர பைக்ல கூட்டிகிட்டு சுத்துரியாமே...! என்ன லவ்வா? " - ரூம் மேட் தான் கேட்டான்.
"லவ்வா... சேச்சே.... நமக்கெல்லாம் மூணு ரூபா.... அரை மணி நேரம் அவ்வளவு தான்...."
என்ன புரியலையா...? மிக குறைந்த விலை காண்டமின் விலை மூன்று ரூபாய்....
*************

சிங்கார சென்னையில ஒரு பிகர வச்சு மெயின்டேயின் பண்றது ரொம்ப கஷ்டமாச்சென்னு கேக்குறீங்களா? இந்த பிரச்சனைய இப்டித்தான் சமாளிச்சேன்....
"அப்பா...! பிராஜெக்ட் பண்ணனும் ஒரு அஞ்சாயிரம் கொடுங்கப்பா...." எந்த பிராஜெக்ட் என்று அவரும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை... ஹி.. ஹி...!
*************


இப்ப மூணு மாசம் ஆகிடுச்சு... அப்ப அப்ப மிஸ்டு கால் கொடுப்பா. நானும் கடல போட்டேன். கடல போடுறது அவ்வளவு ஈஸி இல்லைங்க.
1 . எங்கருக்க ?
2. என்ன பண்ணிக்கிட்டு இருக்க?
3 . சாப்பிட்டாச்சா...?
4 . என்ன சாப்பிட்ட?
5. என்ன கூட்டு?
6. என்ன பொரியல்?
7. என்ன கொழம்பு?
8. அப்புறம்?
9. இன்னும் தூங்கலியா?
இது போன்ற மொக்க கேள்விகளை தவிர்த்து, இன்னிக்கு அவகிட்ட என்ன பேசினேன்னா....
"எனக்கு எங்கம்மா மருதாணி வச்சு விட்டாங்க... "
"எங்க " - ரொம்ப முக்கியம்...!
"கைல.... ரெண்டு கைலயும்... "
எல்லோரும் மூஞ்சியிலையா மருதாணி வச்சுப்பாங்க....
"அப்புறம் எப்டி சாப்பிட்ட..." - உலக மகா புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டேன்..
"சாப்பிட்ட பிறகு தானே மருதாணியே வச்சாங்க...."
அதான் தெரியுமே .... திங்குரதுல உன்ன விட பெரிய ஆளு யாருமில்லைன்னு.... வாரா வாரம் ஓட்டல்ல காட்டு கட்டு கட்டுறத, பாத்துக் கிட்டு தானே இருக்கேன்...
"எங்கம்மா ஒரு கைல மருதாணி வச்சுக்கிட்டு இருந்தாங்களா... "
"ம் ..."
"எங்க அத்த இன்னொரு கைல மருதாணி வச்சுக்கிட்டு இருந்தாங்களா ...."
"ம் ..." - இதுல ஒரு கதையா தாங்கலடா சாமி....!
"திடீர்னு எங்க மாமா வந்தாரு... வந்து, எங்க அத்தை கிட்ட இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேட்டாரு... அதுக்கு உடனே அத்த சொன்னாங்க ம்ம்.... மருதாணி வச்சுகிட்டு இருக்கேன்.... உங்களுக்கும் வேணும்னா வச்சு விடவா...? ன்னு, உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்துன்னு சொல்லிட்டு மாமா போயிட்டாரு...."
*************

"எங்க இருக்க ?" - நான் தான் செல்போனில் கேட்டேன்...
"பஸ்ல... வீட்டுக்கு போயிட்டிருக்கேன்... "
"சரி! அப்புறம்...."
டேய்... இந்த அப்புறத்த விடவே மட்டிங்களாடா...?
"டாட்டா எலக்சி போகுது.... சின்ன வயசுல, ஏதாவது கார பாக்கும் போது, என் தம்பிகிட்ட அது என் வண்டின்னு சொல்லுவேன்... உடனே அவன், அத ஏற்கனவே அப்பா கிட்ட சொல்லி புக் பண்ணிட்டேம்பான்.... அதுக்கு முன்னால அந்த வண்டிய பாத்திருக்க கூட மாட்டான்..."
ஐயோ...கடவுளே....என்ன எப்டியாவது இந்த மாதிரியான மொக்கைல இருந்து காப்பாத்துப்பா....
கொஞ்ச நாளா, இவ இப்படி குழ்ந்தை தானமா பேசுறது ஜாஸ்தியாகிடுச்சு. வேகமா மேட்டர முடிச்சுட்டு கழாட்டி விட்ரனும்.....
"ம்.... ஸ்டாப் வந்துருச்சு.... ஆமா உங்க ரூமுக்கு என்ன கூப்பிடவே மாட்டியா...?"
ஆஹா, அதுவா வந்து மாட்டுது.... யூஸ் பண்ணிக்கடா...
"நாளைக்கு சாயுங்காலம் ஆறுமணிக்கு வாயேன்..."
*************

எங்கள் ரூம்! மாலை ஆறு மணி... !
அவள் வந்தாள். உள்ளே நுழைந்ததும், பேசக்கூட இடம் கொடுக்காமல், கட்டி அணைத்தேன். அவளுடைய உருண்டு திரண்ட மார்பகங்கள் என் மார்பில் அழுந்துவதை உணர்ந்தேன். கட்டி பிடித்துக்கொண்டே பின்னங்கழுத்திலும் காத்து மடல்களிலும், மீசையால் மென்மையாய் உராய்ந்தேன்.



இப்போது அவள் படுக்கை அறையில் இருந்த நிலைக்கண்ணாடிக்கு முன்பு, புடவை அவிழ்க்கப்பட்டு உரித்த கோழியாய் நின்றிருந்தாள். அவளை பின்புறம் இருந்து நான் கட்டிப் பிடிக்க...., அவள் பின்புறமாக என் கழுத்தில் கைகளை மாலையாக தொடுக்க....., என் கைகள் அவள் ஜாக்கட்டிலும், தொப்புள் பிரதேசங்களிலும் விளையாட..., அவள் வெக்கத்தில் துடிக்க..., என் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் விளையாட..., அவள் கூச்சத்தில் நெளிய...., என் கைகள் அவள் ஜாக்கெட் பொத்தான்களுக்கு ஒவ்வொன்றாய் விடுதலை கொடுக்க...., (எப்ப தான் இந்த வரிய, முடிப்பீங்க?)

அவள் தங்க சங்கிலியை வாயில் கவ்வியபடி, என் படுக்கையில் நிர்வாணமாக படுத்திருந்தாள். இரண்டு கைகளையும் நீட்டி வா என்று அழைத்தாள். நான் அருகே போனேன். உணர்ச்சிகளின் சங்கமத்தில், உரையாடலுக்கு என்ன வேலை? அவள் மேல் கை வைக்க எத்தனிக்கையில், "ட்ரிங்... ட்ரிங்...". நான் சில விநாடிகள் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் அப்படித்தான். போனை எடுக்கும் படி கண் அசைத்தாள்.
"என்னடா பண்ணிக்கிட்டு இருக்க??? " - அவள் குரல். அதெப்படி நேரிலும் இருக்கிறாள். போனிலும் அவள் குரல்...! கண்ணை கசக்கி விட்டு பார்த்தால், அடச்சே...எல்லாம் கனவு...!
"நாளைக்கு வரும் போது, ப்ளூ கலர் புடவை கட்டிக்கிட்டு வா..."
"ஏன்டா..?"
இன்னிக்கு கனவுல உன்ன அந்த புடவைல தான் பார்த்தேன்... என்று சொல்ல நினைத்தேன்.
"உன்ன புடவையில பாத்து ரொம்ப நாளாச்சு..."
" சரி... குட் நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ்... வச்சுரவா..."
என்னது... ஸ்வீட் ட்ரீம்சா... வந்த நல்ல கனவைத்தான் கலச்சுட்டியேடி...
*************

மறுநாள்....! மலை ஆறு மணி....! அவள் வந்தாள்...! வருவதற்கு முன்பே, ரூமை கொஞ்சம் சுத்தப் படுத்தி இருந்தேன். ரூம் மேட்களை ரூமில் இருக்காதீர்கள் என்று விரட்டி விட்டிருந்தேன்... (ஒரு முன்னேற்ப்பாடு தான்... ஹி.. ஹி...)
இப்போது நானும் அவளும் மட்டும் தனியாக....!
கொஞ்ச நேரம் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்....மன்னிக்கவும்... தவறாக சொல்லிவிட்டேன்.... அவள் மடியில் படுத்து பேசிக்கொண்டிருந்தேன் என்பது தான் சரியாக இருக்கும்...! கட்டியணைத்தேன்....! இதழ்களில் முத்தமிட்டேன்....! இதெல்லாம் தேவையை உணர்த்தும் முயற்சி என்று மஞ்சள் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்....

மூன்றாவது இதழ் முத்தத்தின் போது, காலிங் பெல் சத்தம் கேட்டது....! கண்டுகொள்ளாமல் இதழ் முத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன்...! அவள் தான் விலக்கி, "யாருன்னு பாரு.." என்றாள். போக மனமில்லாமல் போனேன். ஒரு செல்போன் கம்பெனியின் விற்பனை பிரதிநிதி, "என்ன சிம் சார் யூஸ் பண்றீங்க?" என்றார். எரிச்சலோடு அவரை அனுப்பி விட்டு திரும்பி பார்த்தால், உடையை சரி செய்து கொண்டு கிளம்புவதற்கு ரெடியாக நின்றாள்....!
வட போச்சே....!
*************

அடுத்த பிளான் போட்டேன்...
"நாளைக்கு எனக்கு பொறந்த நாளு...." - என்னைக்கோ வர்ற பிறந்த நாளை, பிளானுக்காக முன்னாடியே கொண்டுவந்துட்டேன்... இந்த போழப்புக்குன்னு நீங்க திட்டுறது எனக்கு கேக்குது. இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல...
"அப்டியா...எங்க வச்சு கொண்டாடலாம்?"
"உங்க வீட்ல... நீதான் உங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொன்னேல்ல..."
இதாங்க பிளான்...!
"சரி... வந்துரு.."
"எனக்கு நாளைக்கு என்ன கிப்ட் கொடுக்க போற...."
"அது சஸ்பென்ஸ்"
பிளான் நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது...!
*************

அடுத்த நாள்.... அவள் வீட்டிற்கு போனேன்...!
வீட்டின் முற்றத்தில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே ஒரே இருளாய். இருந்த ஒரே வெளிச்சம் கேக்கின் மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியும், அவள் கண்களில் தெரிந்த பிரகாசமும் தான். "ஹேப்பி பெர்த் டே டூ யு...." என அழகான குரலில் பாடத் தொடங்கினாள்.மெழுகுவர்த்தியை ஊத்தி அணைக்கும் முன், "மனசுல ஏதாவது நினைச்சுக்கோ.... பெர்த் டே விஷ்.... கண்டிப்பா நடக்கும்... " என்றாள். அவளை இன்று அடைய வேண்டும் என்ற பிறந்த நாள் விருப்பத்தை நினைத்துக் கொண்டேன். கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டினேன். அதில் பாதியயு எனக்கு ஊட்டினாள்.

"கிப்ட்?" என்றேன். என் கன்னத்தில் முத்தமிட்டு "இதான் கிப்ட்..." என்றாள். ஏசு நாதர் பாணியில் மறு கன்னத்தையும் காட்டினேன்.புன்னகையோடு முத்தமிட்டாள். பிறகு என் மார்பில் சாய்ந்து கதை பேச ஆரம்பித்து விட்டாள். அவள் என்ன பேசினாள் என்று நான் சத்தியமாக கவனிக்க வில்லை. என் கண்கள் அவள் மார்பகத்தின் மேலே நிலை குத்தியிருக்க, தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல பதட்டத்தோடு இருந்தேன். ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும். அவள் இன்னமும் பேசிக் கொண்டிருந்தாள். நினைத்து பார்க்கவே முடியாத பாகத்தில் என் கையை வைத்து அழுத்தினேன். சட்டென்று நிமிர்ந்து என்னை தள்ளி விட்டாள். அவள் கண்களில் அழுகையும் ஆத்திரமும் பீறிட்டன.
"நீ இப்டி பண்ணுவேன்னு எதிர்பார்க்கல"
"இதுல என்ன தப்பு இருக்கு....நாம லவ் பண்றோம்... கல்யாணம் பண்ணிக்கப் போறோம். "
- நல்லவன் மாதிரி நடித்தேன்.
"அதுக்காக கல்யாணத்துக்கு முன்னாலயேவா.... உனக்கு என் உடம்பு மேல தான் ஆச. இத உன் ரூமுக்கு வந்தப்பவே கவனிச்சேன்."
"என் மேல நம்பிக்கை இல்லையா....?" - காதலிக்கும் எல்லோருடைய கடேசி அஸ்திரத்தை பிரயோகித்தேன்.
"இருந்தது.... அஞ்சு நிமிசத்துக்கு முன்னால வரைககும்... ஆனா இப்ப இல்ல... " என்று தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு, என்னை வெளியே அனுப்பி கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். (இப்ப தலைப்போட அர்த்தம் புரிஞ்சுதா...?)
*************

பி.கு. 1
இந்த கதைக்கான கரு மனதில் தோன்றியதுமே, நான் படித்தது கேபிள் சங்கரின் இந்த நிதர்சன கதைகளைத்தான்.
என்னை பிடிக்கலையா....?
தேவர் மாப்பிள்ளை....
கல்யாணம்....
இவற்றில் எதன் தாக்கமும் வந்துவிடக் கூடாதே என்ற பயம் வேறு. தாக்கம் இருக்கிறதா இல்லையா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

பி.கு.2 :
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால், பின்னூட்டமிட்டும், தமிழ் மணத்திலும் தமிழிஷிலும் ஓட்டு போட்டு உற்ச்சாக படுத்துங்கள். பிடிக்க வில்லை என்றால், பின்னூடத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

Monday, December 29, 2008

சுடிதாரை ஒழிக்கணும் - டகுல பாண்டியின் குமுறல்...!


"டேய் டகுலா, எனக்கு பொண்ணு பாத்திருக்காங்கடா... "
"ஏன்டா, பொண்ணு வீட்ல உன்ன பத்தி சரியா விசாரிக்கலையா என்ன? "
"ஏன்டா அப்டி சொல்ற ?"
"விசாரிச்சா உனக்கெல்லாம் எவண்டா பொண்ணு குடுப்பான்?"
"டேய்..?!! " - கொஞ்சம் கடுப்பாகி விட்டான் பாஸ்கரன்.
இப்பவும் நான் விடலியே...
"எப்படின்னாலும் உன்ன பார்த்துட்டு பொண்ணு ஓடப்போகுது. சரி... பொண்ணு யாரு? என்ன மேட்டரு...?"
"தெக்கு தெரு, பிள்ளையார் கோயில் சந்துல தான் பொண்ணு வீடு... அவங்க அப்பா மளிகை கடை வச்சுருக்காருடா.... "
"அடுத்த மாசத்துல இருந்து உங்க வீட்டுக்கு மளிகை செலவு மிச்சம்ன்னு சொல்லு ..."
"விளையாடாதடா...நாளைக்கு சாயுங்காலம் ஏழு மணிக்கு நம்ம சிவன் கோயில்ல பொண்ணு பாக்க போறோம்... நீயும் வர்ற... "
ஒ... இது தானா மேட்டரு... எங்க பிரண்ட்ஸ் குருப்லையே, நான் ஒருத்தன் தான் கொஞ்சம் கருப்பு. அதனால, பொண்ணு பாக்க தொணைக்கு ஆள் பிடிக்குது நாயி...(அய்யய்யோ... நாய் கோவிச்சுகிச்சுன்னா என்ன பண்றது? ).
எப்டீன்னாலும் என்னைய விட்டா இவனுக்கு வேற ஆள் கிடையாது. இது தான் சாக்குன்னு கொஞ்சம் பிகு பண்ணுவோம்.
"நாளைக்கு எனக்கு வேல ஜாஸ்திடா... ஆடிட்டிங் வேற இருக்கு..."
"எப்படியாவது வந்துர்ரா மச்சி... நான் உங்க ஆபிச்லையே கூட வந்து பிக் அப் பண்ணிக்கிர்றேன்..."
பாருங்க மகா ஜனங்களே...! எப்படி கால்ல விழுகுரான்னு.
"சரி... பொண்ணு பாக்குறப்ப நீ பாட்டுக்கு சைட் அடிக்குரப்ப பாக்குற மாதிரி, நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்த்து வைக்காத. பொண்ணு மெரண்டுர போகுது. கொஞ்சம் டீசெண்டா பாரு. சரியா...? எங்க ஒரு ரொமான்ட்டிக் லுக் விடு... "
பாஸ்கரன் என்னை பார்த்து முறைத்தான்.
"இது தான் உங்க ஊர்ல ரொமான்ட்டிக் லுக்காடா... எப்படியோ ஒரு பொண்ணு தப்பிக்க போகுது... சரி நான் வர்றேன்..."

* * * * * * * * * *


மறுநாள் மாலை ஏழு மணி... சிவன் கோவில்...

பாஸ்கர், நானு, அவனோட அப்பா அம்மா என நாலு பேர் மட்டும் மாப்பிள்ளை சைடுல வந்திருந்தோம். பொண்ணு வீட்ல இருந்து ஒரு பெரிய ஊர்வலம் மாதிரி வந்திருந்தாங்க... பொண்ணு, பொண்ணோட அப்பா அம்மா தவிர, ரெண்டு கெழடு கட்டைங்க, மூன்று நான்கு சம வயது பெண்கள், ரெண்டு மூணு சிறு குழந்தைகள்.... எல்லோரும் வந்திருந்தாங்க...
புரோக்கர் வந்து பொண்ணையும், மாப்பிள்ளையையும் அறிமுகப்படுத்தினார்.
பொண்ணு பக்கத்தில நின்னா நானே சிவப்பா இருந்தேன். டேய் இந்த பொண்ண பாக்குரதுக்காடா, யாரு கருப்பா இருக்கான்னு பாத்து என்ன கூட்டி வந்த?
அது சரி! இந்த மொன்ன நாயிக்கு இந்த பொண்ண விட்டா, வேற எந்த பொண்ணு கிடைக்கும்?
ஒரு லட்சம் ரொக்கம் தர்றேன்னு சொன்ன உடனே ஆன்னு வாயப் பிளந்துட்டான். இருந்தாலும், பொண்ணு கூட தனியா ரெண்டு நிமிஷம் பேசனும்னு தள்ளிக்கிட்டு போயிட்டான்.
அப்ப தான் அவளை பார்த்தேன். சிகப்பு கலர் சுடிதார்ல கண்ணாடி போட்ட ஒரு தேவதை மாதிரி இருந்தாள். சிறு குழந்தைகளோடு விளையாடிக்கொண்டும், கையில் ஒரு கைக் குழந்தையை வைத்து, அதை கொஞ்சிக் கொண்டும் இருந்தாள். நான் அவளை பார்த்தேன். சில சமயம் பெருமிதமாய் புன்னகைத்தாள். சில சமயம் நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டாள். அரை மணி நேரம் இரண்டே வினாடிகளில் கடந்து விட்டதாய் உணர்ந்தேன். எல்லோரும் கிளம்புகையில், அவளை பார்த்து "போயிட்டு வர்றேன்" என்றேன். புன்னகையுடன் தலையாட்டினாள்.


* * * * * * * * * *
இரவு 9 மணி...!
"பாஸ்கர், இன்னிக்கு பொண்ணு பாத்தப்ப, எனக்கு ஒரு பிகரு சிக்கிருச்சுடா... நீ தாண்டா இதுக்கு ஹெல்ப் பண்ணனும்..."
"யாருடா அது? " - ரொம்ப ஆச்சர்யம் கலந்த உற்சாகத்தோட கேட்டான். நமக்கு பிகர் கிடைக்குறது இவனுக்கு ஆச்சர்யமா இருக்கு. எல்லாம் பொறாமை.
"கண்ணாடி போட்ருந்தால்ல... "
"அவங்க வீட்ல அவங்க அப்பா உள்பட, எல்லோருமே கண்ணாடி போட்ருந்தாங்கடா... வேற ஏதாவது அடையாளம் சொல்லு..."
"கொஞ்சம் குட்டையா...."
"டேய் அவங்க வீட்ல எல்லாருமே குட்ட தாண்டா..."
"சிகப்பு கலர் சுடிதார் போட்டு, சின்ன குழந்தைங்க கூட விளையாடிக்கிட்டு இருந்தாள்ல..." என்று சொன்ன உடனே கொஞ்ச நேரத்துக்கு என்னை முறைத்து பார்த்தன்.
"பொண்ணோட அம்மா பக்கத்துல நின்னுகிட்டு இருந்தாங்களே அவங்களா..." என்றான். அவங்களா என்ற மரியாதை என்னை என்னவோ பண்ணியது. அதுவும் இல்லாமல் அவனிடம் முதலில் இருந்த உற்ச்சாகம் காணாமல் போயிருந்தது.
"அமாண்டா...! " என்றேன்.
"அவங்க பொண்ணோட அக்காடா...அவங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு கொழந்தை இருக்கு... கூட விளையாடிக்கிட்டு இருந்ததே அது அவங்க குழந்தை தாண்டா... " என்று அவன் சொல்லி முடிக்கவும், "அப்படியா..." என்று அசடு வழிந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன் என்று சொல்லவும் வேண்டுமா...?!!
* * * * * * * * * *
நேரு உள் விளையாட்டு அரங்கம்.குட்டையான, திருமணமான பெண்கள் சுடிதார் அணியக்கூடாது என்ற சட்டத்தை முதலமைச்சர் அமல் படுத்தினார். நான் உற்சாகத்தோடு கைத்தட்டினேன். என் பக்கத்தில் இருந்தவன் ரொம்ப வேகமாக கை தட்டினான். என்னை விட அதிகம் பாதிக்கப் பட்டிருப்பான் போலிருக்கிறது. திடீரென்று மழை வந்தது. "இன்னிக்கு ஆபிசுக்கு லீவா...? எட்டு மணியாகுது இன்னும் தூங்குற... " என்று அம்மா கேட்டுக் கொண்டிருந்தார்கள், கையில் தண்ணீர் சொம்போடு.
* * * * * * * * * *